10th Tamil - பிரும்மம் - விரிவானம் - நெடுவினா
இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். இந்த இயற்கைக்கு நாம் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடன்களில் மரம் வளர்த்தலும் ஒன்றாகும். செடி, மரமாக வளர்ந்தபின் அதில் வருகின்ற முதல் இலை, பூ, காய், கனி என ஒவ்வொன்றுமே பேரின்பத்தைைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டுவைத்த மரமொன்று அவர்களின் வாாlழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பது இக்கதைையில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment